சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்க பிரச்சினைகள் மெதுவடைந்தன 

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­குப் பிறகு வேலை தொடர்­பா­கப்  பெரு­ம­ள­வில் மாற்­றங்­கள் ஏற்­படும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது மே தினச் செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார். படம்: எஸ்டி

அரசாங்கத்தின் நிவாரண உதவித் திட்டங்களால் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கப் பிரச்சினைகள் மெதுவடைந்துபோல் காணப்படுகிறது என்று டிபிஎஸ் வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற 300 நிறுவனங்களில் பத்தில் மூன்று பணப்புழபக்கப் பிரச்சினையே தங்களது பெரிய கவலையாக உள்ளது என்று தெரிவித்தன. இருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண உதவித் திட்டங்களால் பணப் புழக்கப் பிரச்சினைக ள் மெதுவடைந்துள்ளன என்றும் அவை கூறின.

ஒட்டுமொத்தத்தில் மின்னிலக்க உருமாற்றம், ஊழியரணி ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்கள் உடனடி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பத்தில் ஒரு நிறுவனம் மட்டுமே மின்னிலக்க உருமாற்றத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக வும் மூன்று விழுக்காட்டு நிறுவனங்களே ஊழியரணி ஆற்றல் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதாக வும் தெ ரிவித்த ன. ஆய்வில் பங்கேற்ற பாதிக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மின்னிலக்கத் தீர்வுகள்
பற்றி தங்களுக்குப் போதிய அறிவாற்றல் இல்லை என்றும் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!