சிங்கப்பூரில் மே 16 முதல் ஜூன் 13 வரை புதிய கட்டுப்பாடுகள்: ஒரு பார்வை

கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவில் புதிய கட்டுப்பாடுகள் இன்று (மே 14) அறிவிக்கப்பட்டன. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூரில் சமூக அளவில் கொவிட்-19 தொற்று பரவுவது சற்று கூடியுள்ளதையடுத்து, அதைத் தடுக்கும் விதமாகக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அது குறித்து மேல் விவரங்கள் இங்கு இடம்பெறுகின்றன:

♦ உணவகங்கள், உணவு நிலையங்களில் அமர்ந்து உண்ண முடியாது; வாங்கிச் செல்ல, உணவை வீட்டிற்கு விநியோகிக்க மட்டும் அனுமதி.

♦ சமூக ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் இருவர் மட்டுமே இடம்பெறலாம்.

♦ வீடுகளில் ஒரு நாளில் இரு வேறு வருகையாளர்களை மட்டும் வரவேற்கலாம்.

♦ வழிபாட்டுத் தலங்கள், திரை அரங்குகள், நேரடி நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சிக்குமுன் கொரோனா பரிசோதனையுடன் அதிகபட்சம் 100 பேரையும் பரிசோதனையின்றி 50 பேரையும் அனுமதிக்கலாம்.

♦ திருமண விருந்துக்கு அனுமதி இல்லை.

♦ ஈமச்சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம்.

சிங்கப்பூர்
கொவிட்-19
கட்டுப்பாடுகள்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!