சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போட ஒப்புதல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இணைத் தலைவரான அவர், சற்று முன்பு நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஒப்புதல் அளிக்க சுகாதார அறிவியல் ஆணையம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பிலான நிபுணர் குழு ஆதரவளித்துள்ளதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

ஃபைசர்-பயோஎன்டெக்
தடுப்பூசி
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!