அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு தடையை நீட்டித்துள்ள இந்திய அரசு

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தீவிரம் இன்னமும் குறையாததால் அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது.

அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை இந்தத் தடை நீட்டிக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்தது.

ஆனால் அனைத்துலக அளவிலான சரக்கு விமானப் போக்குவரத்துக்கு இந்தத் தடை பொருந்தாது.

‘வந்தே பாரத்’ விமானச் சேவைகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக விமானச் சேவை
இந்தியா
தடை
கிருமித்தொற்று
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!