தியோங் பாருவில் எங் வாட் ஸ்திரீட் குடியிருப்பாளர்களுக்கு பரிசோதனை தொடங்கியது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தியோங் பாருவில் உள்ள ஒரு புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இன்று காலை முதல் கொவிட்-19 பரிசோதனை தொடங்கியது.

அங்குள்ள எங் வாட் ஸ்திரீட் புளோக் 66ன் குடியிருப்பாளர்களில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரிடம் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் மேலும் கிருமி தொற்றும் அபாயத்தைக் குறைக்க அங்கு பரிசோதனை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

2D பூன் தியோங் ரோட்டில் உள்ள கூடத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிருமித்தொற்று பரிசோதனை நடைபெறும்.

இம்மாதம் 8ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை, எங் வாட் ஸ்திரீட் புளோக் 66க்குச் சென்ற வருகையாளர்களும் அதன் குடியிருப்பாளர்களுடன் கலந்துறவாடியவர்களும் கிருமித்தொற்று பரிசோதனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கொவிட்-19
பரிசோதனை
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!