அடுத்த ஆறு மாதங்களில் விமானத்தில் பயணம் செய்ய 63% இந்தியர்கள் விருப்பம்

படம்: ராய்ட்டர்ஸ்

அடுத்த ஆறு மாதங்களில் விமானத்தில் பயணம் செய்ய 63 விழுக்காடு இந்தியர்கள் விரும்புவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் தங்களுடைய வெளிநாட்டுப் பயண பழக்கவழக்கங்களை மாற்றிவிட்டதாக ஆசிய பசிபிக் விமானப் பயணிகளில் 91 விழுக்காட்டினர் கூறினர். எனினும், ஆண்டிறுதிக்குள் விமானப் பயணம் மேற்கொள்வது குறித்து பாதிப் பேர் நம்பிக்கையுடன் உள்ளனர். அடுத்த மாதம் விமானத்தில் பயணம் செய்ய 20 விழுக்காட்டினர் விரும்புகின்றனர்.

விமானப் பயணத்தைப் பொறுத்தமட்டில், பிரிட்டன் (25%), ஆஸ்திரேலியா (33%) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களைவிட இந்தியர்கள் (78%) கூடுதல் கவனத்துடன் இருப்பதாக ‘Passenger Confidence’ எனும் அந்த ஆய்வு கண்டறிந்தது.

விமானப் பயணம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!