ஏர்ஏஷியா: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கே விமானத்தில் அனுமதி

படம்: ராய்ட்டர்ஸ்

ஏர்ஏஷியா குழுமத்தின் மலேசியப் பிரிவு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளை மட்டுமே அதன் விமானங்களில் அனுமதிக்கும்.

உள்நாட்டு விமானச் சேவைகளைத் தொடர்வதற்கான ஆயத்தப் பணிகளை அக்குழுமம் மேற்கொண்டு வருகிறது. பிற்பாடு அனைத்துலக விமானச் சேவைகளையும் தான் தொடரவுள்ளதாக புதன்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தது.

இன்னும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயதுக்கும் கீழ் உடையோர் விமானப் பயணம் மேற்கொள்ள, தடுப்பூசி போட்டுக்கொண்ட குடும்பத்தார் உடனிருக்க வேண்டும் என்று ஏர்ஏஷியா கூறியது.

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது. அதேபோன்ற அறிவிப்பு ஒன்றை ஏர் நியூசிலாந்து நிறுவனமும் இவ்வாரத் தொடக்கத்தில் வெளியிட்டிருந்தது.

ஏர் ஏஷியா
விமானப் பயணம்
கொவிட்-19 தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!