கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அக்டோபர் 13 முதல் உணவங்காடி நிலையங்களில் உணவருந்தவோ கடைத்தொகுதிகளுக்குச் செல்லவோ முடியாது

ஜூலை 12ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் தேக்கா நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் வரும் புதன்கிழமை (அக்டோபர் 13) முதல் உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவு, பானம் அருந்தவோ கடைத்தொகுதிகள் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவோ அனுமதி அளிக்கப்படாது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரைப் பாதுகாக்கவும் சுகாதாரப் பராமரிப்பு முறையில் பளுவைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு இன்று சனிக்கிழமை (அக்டோபர் 9) தெரிவித்தது.

தற்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவருந்த முடியும். அக்டோபர் 13 முதல் அவர்கள் உணவை வாங்கி எடுத்துச் செல்ல மட்டுமே முடியும்.

உணவங்காடி நிலையம்
கடைத்தொகுதி
காப்பிக்கடை
கொவிட்-19 தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!