புதிதாக 549 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

சிங்கப்பூரில் வியாழக்கிழமை (ஜனவரி 13) புதிதாக 549 பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் பதிவாகி இருந்த ஓமிக்ரான் பாதிப்பு 797ஆக இருந்தது. அந்த 549 பேரில் 183 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள்.

சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் அன்றாட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, 960 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை இந்த எண்ணிக்கை 882ஆக இருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த 960 பேரில் 479 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 481 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டது.

வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 1.43க்குக் குறைந்தது. புதன்கிழமை அது 1.60ஆக இருந்தது.

கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் புதிதாக யாரும் மரணமடையவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!