துபாய் அரசாங்க வேலைகளுக்கு வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

துபாயில் அரசாங்க அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


அவற்றுள் சில வேலைகளுக்கு மாத ஊதியமாக 30,000 திர்ஹம் (8,100 அமெரிக்க டாலர்) வரை வழங்கப்படும்.


துபாய் அரசாங்க ஊடக அலுவலகம், துபாய் சுகாதார ஆணையம், துபாய் சுற்றுப்பயணக் கழகம், துபாய் பெண்கள் நிறுவனம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளில் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ‘கலீஜ் டைம்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.


காலியாக உள்ள பணியிடங்களின் பட்டியலை https://dubaicareers.ae/en/pages/default.aspx என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.


தாதியர், தரவுப் பொறியாளர், உடலுறுதி மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!