கடலூர்: திமுகவில் இன்று வியாழக்கிழமை இணை வதற்காகத் திட்டமிட்டிருந்த கடலூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கோ. ஐயப்பன் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐயப்பன் கடந்த 2011ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக வில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைய திட்ட மிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐயப்பனின் வீட்டில் திடீரென்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து ஐயப்பன் கூறியபோது, "எனது ஆதர வாளர்களுடன் நான் வேறு கட்சிக்குப் போவதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், எங்கள் வீட்டில் நிறைய பணம் இருப்பதாகவும் தேர்த லுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த போவதாகவும் பொய்யான தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் இன்றைக்கு அதிகாரிகள் வந்து எனது வீட்டில் சோதனை நடத்தி விட்டு, எதுவுமே சிக்கவில்லை என கூறிச் சென்றுள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.
திமுகவில் இன்று இணைய இருந்த எம்எல்ஏ அய்யப்பன் வீட்டில் சோதனை
11 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2019 09:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!