மதுரை: வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகத் தெரிவிக் கப்பட்டு இருக்கும் புகார்களை அடுத்து, திமுக நாடாளுமன்ற வேட்பாளர்களான கனிமொழி, கதிர் ஆனந்த் இருவரையும் தகுதி இழப்பு செய்யவேண்டும் என்று கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருவர் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்.
தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக கோயில் கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நூதன முறைகளில் திமுக பணம் பட்டுவாடா செய்வ தாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் தொகுதியில் போட்டி யிடும் கதிர் ஆனந்த் சார்பிலும் பெரும் பணம் வழங்கப்பட்டு வரு வதாகவும் மனுதாரர் கூறுகிறார்.
இந்த இரு வேட்பாளர்களின் செயல்பாடுகள் தேர்தல் ஆணை யத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கச் செய்வதால் இந்த இருவரையும் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள் என்று அறிவிக்கும்படி கேட்டு மனுதாரர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கனிமொழி, கதிர் ஆனந்த் தகுதியிழக்க நீதிமன்றத்தில் மனு
13 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Apr 2019 10:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!