ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா தனது வேட்பு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தமது கையில் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம் மட்டுமே இருப்ப தாக சோனியா (படம்) தெரிவித்துள் ளார். நிரந்தர வைப்பு நிதியாக ரூ. 16.59 லட்சம் இருப்பதாகவும் அவர் தமது சொத்து விவரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தபால் நிலைய சேமிப் பில் ரூ. 75 லட்சம், டெல்லியில் டெராமண்டி கிராமத்தில் தமக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் மதிப்பு ரூ. 7 கோடியே 29 லட்சம் மற்றும் இத்தாலியில் உள்ள பூர் வீக சொத்தின் மதிப்பு ரூ. 7 கோடியே 52 லட்சம் ஆகியவை இருப்பதாக சோனியா தெரிவித் துள்ளார்.
2 கோடியே 44 லட்சத்து 96 ஆயிரத்து 405 ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருக்கும் சோனியா, தமது மகன் ராகுல் காந்திக்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள் ளார். சோனியா நகைகளின் மதிப்பு ரூ. 59 லட்சத்து 87 ஆயிரத்து 211. இதில் 88 கிலோ வெள்ளிப் பொருட்களும் அடங்கும்.
மகன் ராகுலுக்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய சோனியா
13 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Apr 2019 10:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!