மகன் ராகுலுக்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய சோனியா

ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா தனது வேட்பு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தமது கையில் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம் மட்டுமே இருப்ப தாக சோனியா (படம்) தெரிவித்துள் ளார். நிரந்தர வைப்பு நிதியாக ரூ. 16.59 லட்சம் இருப்பதாகவும் அவர் தமது சொத்து விவரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தபால் நிலைய சேமிப் பில் ரூ. 75 லட்சம், டெல்லியில் டெராமண்டி கிராமத்தில் தமக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் மதிப்பு ரூ. 7 கோடியே 29 லட்சம் மற்றும் இத்தாலியில் உள்ள பூர் வீக சொத்தின் மதிப்பு ரூ. 7 கோடியே 52 லட்சம் ஆகியவை இருப்பதாக சோனியா தெரிவித் துள்ளார்.
2 கோடியே 44 லட்சத்து 96 ஆயிரத்து 405 ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருக்கும் சோனியா, தமது மகன் ராகுல் காந்திக்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள் ளார். சோனியா நகைகளின் மதிப்பு ரூ. 59 லட்சத்து 87 ஆயிரத்து 211. இதில் 88 கிலோ வெள்ளிப் பொருட்களும் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!