பெங்களூரு: தமக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வரும் தனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை அச் சுறுத்தும் வகையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசி வருவ தாக நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே இம்மூவர் மட்டுமல்லா மல், தமது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அம்பரீ ஷின் மனைவியான சுமலதா, இம் முறை கர்நாடக மாநிலம் மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குகிறார். இத்தொகுதியில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.
தாதளம் கட்சியினர் தங்கள் மீது எத்தகைய தாக்குதலும் நடத்த தயாராக உள்ளதாக சுமலதா புகார் எழுப்பியுள்ளார்.
"எனது உயிருக்கும் எனது குடும்பத்தினருக்கும் நடிகர்க ளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இறுதி பிரசார நாளன்று என் மீது கல்வீசி தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
"தனது மகன் நிகில் தேர்தலில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறார்," என்று சுமலதா மேலும் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து என சுமலதா புகார்
16 Apr 2019 06:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2019 09:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!