சிவகார்த்திகேயனுக்கும்  ரோபோ சங்கருக்கும் (படம்) வாக்கு இல்லை

சென்னை: நடிகர் சிவகார்த்தி கேயனுக்கும் துணை நடிகர் ரோபோ சங்க ருக்கும் (படம்) வாக்கு இல்லை என்பது தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக இருந்தது. ஆனால், அங்குள்ள வாக்குச் சாவடி 303ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு வாக்கு இருந்தது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக் காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்கவில்லை. இதேபோல், சென்னை சாலி கிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் வாக்களிப்பதற்காக துணை நடிகர் ரோபோ சங்கர் காத்திருந்தார். ஆனால் அவரது பெயரும் பட்டியலில் இல்லாததால் அவராலும் வாக்களிக்க முடியவில்லை. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டிய லில் பெயரில்லாத காரணத் தினால் தங்களால் வாக்க ளிக்க முடியவில்லை என இவர்களைப் போலவே வேறு சிலரும் விரக்தி அடைந்தனர்.
வடசென்னை நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, பரசுராமன் தெருவில் உள்ள வாக்கு மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத வாக் காளர்கள் வாக்கு மையத்தை முற்றுகையிட்டு, கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!