வால்பாறை: வால்பாறையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர் களும் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களும் கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று தேர்தலில் வாக்களிப்பதற்காக பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்வதற்கு வந்தனர். ஆனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்ல சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்பட வில்லை. கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாக்களிக்க பயணிகள் பெரும் அவதி
19 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!