அமமுக பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு: அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது

சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் புதிய கட்சியாக உருமாறுகிறது. அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பு ஏற்கிறார் என்பது உறுதி யாகி இருக்கிறது.
அண்மையில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அமமுகவுக்குப் பொதுவான சின் னத்தை ஒதுக்கும்படி அந்தக் கட்சியின் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தபோது அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்போகிறோம் என்று தினகரன் தரப்பில் உறுதிமொழி கொடுக்கப்பட்டது.
அந்த உறுதிமொழியை நிறை வேற்றும் வகையில் அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது என்று கூறப்படுகிறது.
ஓர் அமைப்பாக செயல்பட்டு வரும் அமமுகவின் பொதுச் செய லாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் இருக்கிறார்கள்.
அமமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் அமமுக வின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ள தேர்தலில் அமமுக பரிசுப் பெட்டகச் சின்னத்தில் சுயேச் சையாகப் போட்டியிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!