தவறான வாக்களிப்பு: விரலை வெட்டிக்கொண்ட வாக்காளர்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் தவறான பொத்தானை அழுத்தி தவறான கட்சிக்கு வாக்களித்து விட்டார்.
இதனால் மனமுடைந்த அவர் தனது கைவிரல்களை வெட்டிக்கொண்டார்.
இந்திய பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது புலந்ஷார் வாக்குச்சாவடியில் மாநில கட்சி யான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பவன்குமார் வாக்களிக்க விரும்பினார்.
ஆனால் தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்துவிட்டார்.
வாக்களிப்பு இயந்திரத்தில் ஒட்டப்பட்டிருந்த கட்சி சின்னத் தின் மீது குழப்பம் ஏற்பட்டதால் தவறாக வாக்களித்துவிட்டதாக அவர் கூறினார்.
"யானை சின்னத்துக்கு வாக்களிக்க விரும்பினேன். ஆனால் தவறுதலாக தாமரைக்கு வாக்களித்துவிட்டேன்," என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் காணொளியில் பவன் குமார் கூறியுள்ளார்.
யானை சின்னத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் தாமரை சின்னத் தில் பாரதிய ஜனதாவும் போட்டி யிடுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!