வாட்ஸ்அப் போன்று செயல்படும் போலிச்செயலி பயன்பாடு அதிகரிப்பு

புதுடெல்லி: வாட்ஸ்அப் போன்றே செயல்படக்கூடிய போலி செயலிகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இவற்றில் வாட்ஸ்அப்பில் உள்ளது போன்று கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. எனவே தேர்தல் சமயத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்தப் போலிச் செயலிகளைப் பயன்படுத்தி தங்கள் வசதிக்கேற்ப பல்வேறு தகவல்களைப் பலருக்கும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி அனுப்புகின்றனர்.

'ஜேடிவாட்ஸ்அப்', 'ஜிபிவாட்ஸ்அப்' ஆகிய பெயர்களிலான இந்தச் செயலிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. வாட்ஸ்அப்பில் உள்ள அதே வசதிகள் இந்தச் செயலிகளில் இருப்பதோடு ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே நேரத்தில் செய்திகள் அனுப்ப முடிகிறது என்பதால் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சியினர் இதுபோன்ற மென்பொருளைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

போலிச் செயலி­கள் மூலம் போலியான, அவதூறுகள் பரவும் வாய்ப்பு அதிகரித்­துள்ளது. வாட்ஸ்அப் பயனரால் ஒரு தகவலை ஐந்து பேருடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால், போலிச் செயலிகள் மூலம் அதே தகவலை ஆயிரம் பேருக்கு அனுப்ப முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!