மலையேற்றம், நெடுந்தூர நடை போன்ற சாகசப் பயணங்களிலும் ஈடுபாடு காட்டும் திலகன் நாராயணசாமி (இடது) கடந்த செப்டம்பர் மாதம் நண்பர்களுடன் சேர்ந்து இந்தோனீசியாவின் ரிஞ்சானி மலையுச்சிக்குச் சென்று திரும்பியுள்ளார். ஒரு சமயம் பாலிக்குச் சென்றிருந்த 23 வயது திலகன், விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தம்மை சில உள்ளூர்வாசிகள் பின் தொடர்வதாகச் சந்தேகப்பட்டார். விடுதிக்குச் செல்லும் வழியை உறுதிசெய்துகொள்ள அருகில் இருந்த கடை ஒன்றில் விசாரிக்க எண்ணி நின்றார் திலகன். அவரைத் தொடர்ந்து வந்த அந்த சிலரும் அங்கு நின்றது அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. படம்: திலகன் நாராயணசாமி
பிரச்சினையிலிருந்து விடுபட நிதானமே உதவியது
9 Nov 2016 08:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2016 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!