நுணுக்கங்கள் நிறைந்த தமிழ் எழுத்து உருவாக்கம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழர் பேரவை 2012ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த உலகத் தமிழ் மாநாட்டின் தலைப்புச் சின்னத்திற்காக நடத்தப்பட்ட வடி வமைப்புப் போட்டியில் முதன் முதலாகப் பங்கேற்ற ஜே.எஸ்.சசி குமார் வெற்றி பெறவில்லை. இருப்பினும், சசிகுமாரின் வடிவமைப்பைப் பார்த்த அவாண்ட் நாடகக் குழுவின் இயக்குநர் செல்வா, தமது நாடகங்களுக்கான தலைப்புகளையும் சுவரொட்டி களையும் வடிவமைத்துத் தரு மாறு கேட்டுக்கொண்டார். தமிழ் எழுத்துருக்களை தொடர்ந்து வடிவமைப்பதற்கு அது அடித்தளமாக அமைந்தது. அப்போதுதான் தமிழ் எழுத்துரு வியல், வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படைகளை சசிகுமார் கற்றுக்கொண்டார்.

தமிழ் எழுத்துருக்களின் வடிவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஜே.எஸ்.சசிகுமார். அவரது படைப்பில் விளைந்த சில எழுத்துருக்கள் (வலது படங்கள்). படம்: திமத்தி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!