தொழில்நுட்பம் துணைபுரியும்

சிறுவயதிலிருந்தே தமிழின் மீதான ஈடுபாடு, தேசிய கல்விக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பை மேற்கொள்ள ரேவதி குணசேகரனுக்கு, 20, உந்துதலாக அமைந்தது. ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்ற கனவுடன் இருந்துவந்த ரேவதியின் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்மொழி மீதான அவரது ஆர்வத்தை மேலும் தூண்டினர். உயர்நிலைப் பள்ளியில், உயர்தமிழ்ப் பாடத்திற்கு வேறொரு பள்ளிக்குச் சென்று பயின்று வந்தபோதுதான், முழு நேரமாக தமிழில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்பதை அவர் அறிந்தார். "பலதுறை தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்துறையில் பட்டயக்கல்வி பயின்றேன். அதன் பின்னர், சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழியில் பட்டம், கல்வித் திட்டங்களில் முதுகலை பட்டயம் பெற எண்ணினேன். ஆனால், தேசிய கல்விக் கழகத்தில் இதுபோன்றதொரு கல்வித் திட்டம் இருபப்தை அறிந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தேன்," என்றார் ரேவதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!