இளையரின் கைவண்ணத்தில் உடைகளில் புத்தாக்கம்

மாதங்கி இளங்கோவன்

தமிழ் இலக்கியம், வரலாறு, அரசியல் ஆகியவற்றின் பின்னணியே சிந்து, ஷ்ருதி சகோதரிகள் விரும்பும், விற்கும் சேலைகளுக்கான கரு. தங்களது தாயார் அணிந்த விதவிதமான சேலைகளைப் பார்த்து சேலையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக சகோதரிகள் குறிப்பிட்டனர். தங்களது பாட்டி வெள்ளி சரிகைகள் கொண்ட சேலையை தாமே வடிவமைத்து அவரது திருமணத்துக்கு உடுத்திய சுவையான சம்பவத்தையும் பகிர்ந்து, பல தலைமுறைகளாக சேலையுடனான தங்கள் தொடர்பு பற்றிக் குறிப்பிட்டனர் இவர்கள்.

'பொட்டுக்கார மாமி' எனும் பெயரில் ஆடை, அலங்கார நிறுவனம் ஒன்றை நடத்திவரும் இவர்களுக்கு பாரம்பரிய முறையில் சேலைகளை விரும்பும் வாடிக்கை யாளர்களே அதிகம். இந்நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு ஆடை அலங்காரத்தை பற்றி முறையாக கற்றுக்கொள்வ தன் அவசியத்தை உணர்ந்த ஷ்ருதி சூரியா, 'லேபரட்டரி இன்ஸ்டிடியூட் ஆப் மெர்க்க ண்டைசிங்' கல்லூரியில் 'ஃபே ஷன் மார்கெட்டிங்' துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

'பொட்டுக்கார மாமி' நிறுவனத்தின் உரிமையாளார்கள் சிந்து, ஷ்ருதி சகோதரிகள். படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!