வளமான வருங்காலத்தை திடமாக்கிய தேசிய சேவை

பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டக்கல்வியை மேற் கொள்ள விரும்பிய சித்தார்த்தரன் முத்துவுக்கு 'ஏ' நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்க வில்லை. தங்கையும் உயர்கல்வி பயிலும் பருவத்தை அடைந்த நிலையில், தந்தை ஒருவரே குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவராக இருந்த தால் வெளிநாடு சென்று படிக்கும் சாத்தியமும் இருக்கவில்லை. செய்வதறியாது சித்தார்த்தரன் மனக் குழப்பத்தில் ஆழ்ந்தார். அச்சமயத்தில் தேசிய சேவையில் ராணுவ போலிஸ் பிரிவில் அவர் பெற்ற அனுபவம் அவருக்கு வழி காட்டியது. "வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத் தில் இருந்த எனக்கு தேசிய சேவை ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. வருங்காலம் குறித்த என் பார்வையை மாற்றியது," என்றார் சித்தார்த்தரன்.

படம்: தெமசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!