திறன் அறிந்ததால் வாழ்வில் திருப்பம்

தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் 'மொபைல் அண்ட் நெட்வொர்க்' துறையில் 3.5 'ஜிபிஏ' புள்ளிகளுடன் தங்க விருது பெற்று மிகச் சிறந்த தேர்ச்சியை அடைந்துள்ள 27 வயது பரதராம் மனோகரன், ஆரம்பத்தில் கல்வியில் ஆர்வமில்லாமல் இருந்தவர். உயர்நிலைக் கல்வியை முடித் ததும் பலதுறைத் தொழிற்கல்லூரி ஒன்றில் தகவல் தொடர்பு துறை யில் இரண்டரை ஆண்டுகள் பயின்றார் பரதராம். உறுதியான இலட்சியம் இல்லாதததால் அவரால் தனக்கு உகந்த வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க முடியவில்லை.

அதனால் தகவல் தொடர்பு துறையின் மீது அவருக்கு ஆர்வம் குறைந்தது. தனக்குப் பொருத்தமான துறை இதுவல்ல என்ற முடிவுடன் அந்தப் படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டார். பின் ஓராண்டு காலம் பகுதி நேரமாக சில வேலைகளைச் செய்தார். பிறகு சிங்கப்பூர் காவல் துறையில் தேசிய சேவை ஆற்றிய போதுதான் அவருடைய வாழ்க்கை யில் திருப்பம் ஏற்பட்டது.

படம்: பரதராம்

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!