சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகம் அமைதி காத்தது தவறு என்றும் இதற்காக தமிழக அரசைக் கண்டிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குகளில் விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் விவசாயிகள் நலன் கருதி உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு மீது முத்தரசன் புகார்
31 Mar 2016 10:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Apr 2016 06:20
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!