திருவண்ணாமலை:: அடுத்த பத்து நாட்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என பிரேமலதா கூறியுள்ளார். தாம் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கட்சித் தலைமை அப்போது அறிவிக்கும் என திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார். "வேட்பாளர் பட்டியல் வெளியிட இன்னும் அவகாசம் உள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்று எனக்கு தெரியாது. அதனை விஜயகாந்த் வெளியிடுவார். விஜயகாந்த் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம். "தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் கட்சியைவிட்டு போகவில்லை. ஒருசில மாவட்ட செயலாளர்கள் சென்றிருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயமே அல்ல," என்றார் பிரேமலதா.
பத்து நாட்களில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்: பிரேமலதா தகவல்
6 Apr 2016 10:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Apr 2016 06:51

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!