பத்து நாட்களில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்: பிரேமலதா தகவல்

திருவண்ணாமலை:: அடுத்த பத்து நாட்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என பிரேமலதா கூறியுள்ளார். தாம் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கட்சித் தலைமை அப்போது அறிவிக்கும் என திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார். "வேட்பாளர் பட்டியல் வெளியிட இன்னும் அவகாசம் உள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்று எனக்கு தெரியாது. அதனை விஜயகாந்த் வெளியிடுவார். விஜயகாந்த் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம். "தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் கட்சியைவிட்டு போகவில்லை. ஒருசில மாவட்ட செயலாளர்கள் சென்றிருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயமே அல்ல," என்றார் பிரேமலதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!