பிரேமலதாவுக்கு அமைச்சர் வளர்மதி எச்சரிக்கை

நெல்லை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினால், பிரேமலதாவின் நாக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என அமைச்சர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் பேசிய அவர், பிரேமலதாவை ஒருமையில் குறிப்பிட்டு ஏசினார். "முதல்வர் ஜெயலலிதா மக்களைச் சந்திக்கவில்லை என்று பிரேமலதா கூறுகி றார். உங்களுடைய கணவ ரையும் பத்து நாட்களாகக் காணவில்லை. அவர் எங்கே போனார்? உங்களது கணவரைப் போல் குடித்து விட்டுப் பேசுகிறீர்களா?" என்று கேள்விகளை அடுக்கினார் வளர்மதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!