சென்னை: முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.நட்ராஜ் மீது பண மோசடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னையிலுள்ள மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் நட்ராஜ். இந்நிலையில் அவர் மீது மோசடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, நட்ராஜ் தன்னிடம் இருந்து 28.5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் வாய்ப்பு வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் சரவணன் என்பவர் காவல்துறையில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.28 லட்சம் மோசடி செய்தார்: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது புகார்
8 Apr 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2016 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!