ஆலந்தூர்: துபாய், மஸ்கட் டில் இருந்து கடத்தி வரப் பட்ட ரூ.30 லட்சம் மதிப் புள்ள 1 கிலோ தங்கத் தைக் கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள் இதுதொடர்பாக ஆந்திரா வைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலை யத்துக்கு நேற்று முன் தினம் அதிகாலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் ஆந்திராவைச் சேர்ந்த சஞ்சீவி, 38, என்பவரிடம் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்ததில் 'எமர்ஜென்சி' விளக்கில் 'பேட்டரி' வைக்கும் பகுதியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந் ததைக் கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். இதேபோல் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத் தில் ஆந்திராவைச் சேர்ந்த மல்லிகா, 43, என்பவரின் கைப்பையில் இருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 கிலோ தங்கம் கடத்தியவர் கைது
15 Apr 2016 09:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2016 06:31

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!