சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 100 பேர் தமிழ் மாநிலக் காங்கிரசில் இணையும் விழா நேற்று தேனாம்பேட்டை அலுவலகத்தில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்தது குறித்து விளக்கம் அளித்தார். "கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. மேலும் தேர்தல் நெருங்குவதால் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந் தோம். கடைசி நேரத்தில் சேர்ந்ததால் எங்களது கட்சிக்கு 26 தொகுதிகள்தான் கிடைத்தன. முன்கூட்டியே சேர்ந்திருந்தால் அதிக தொகுதிகள் கிடைத்திருக்கும்," என்று வாசன் குறிப்பிட்டார்.
ஜி.கே. வாசன்: ஏன் சேர்ந்தோம்
16 Apr 2016 08:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Apr 2016 06:54

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!