இந்திய கிறிஸ்தவர் முன்னணி தனித்துப் போட்டி

சென்னை: சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லில் 60 தொகு­தி­களில் தனித்­துப் போட்­டி­யி­டப்போவ­தாக, இந்­திய கிறிஸ்­த­வர் முன்னணி கட்சி அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக சென்னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அக்­கட்­சி­யின் தலை­வர் எம்.எல். சுந்த­ரம், தேர்­த­லில் தங்கள் கட்­சிக்கு மக்கள் ஆத­ரவு நிச்­ச­யம் கிடைக்­கும் என நம்­பிக்கை தெரி­வித்­தார். "எங்களுக்கு தேர்­தல் ஆணை­யம் திராட்சை சின்­னத்தை ஒதுக்­கி­யுள்­ளது. முதற்­கட்­ட­மாக 37 வேட்­பா­ளர்­கள் அடங்­கிய பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளோம். விரை­வில் அடுத்­த­கட்ட அறி­விப்­பு­கள் வெளி­யா­கும்," என்றார் சுந்த­ரம். முன்­ன­தாக இந்­திய கிறிஸ்­த­வர் முன்னணி திமுக அணி­யில் இணை­யும் என எதிர்­பார்க்­கப் ­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!