திருச்சி: தேமுதிகவின் மாநில மகளிர் அணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "காசு கொடுக்க வரும் எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் அடித்து விரட்டுங்கள்," என்று கூறியிருக்கிறார். "சோறுக்கும் பீருக்கும் நூறுக் கும் அழைப்பவர்களை விரட்டி அடித்து எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள்," என்றும் அவர் சொன்னார். திருச்சி மணப்பாறை சட்ட மன்றத் தொகுதி தேமுதிக வேட் பாளரை ஆதரித்து துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் அவர் பேசினார். "தமிழகத்தில் தேர்தல் நேரத் தில் மட்டும் மக்களைச் சந்திக் கின்ற கட்சியாக அதிமுக உள்ளது. ஆனால் எங்கள் கூட் டணி அப்படி அல்ல. எந்த நேர மும் மக்களைச் சந்தித்து மக்க ளோடு மக்களாக இருக்கிறவர்கள். "கடந்த சட்டமன்றத் தேர்தலில் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதில் சில துரோகிகள் மட்டும் வெளியில் சென்று விட்டனர். மற்ற அனைத்து விசுவாசிகளும் கேப்டன் விஜய காந்துடன்தான் இருக்கின்றனர். "மக்களுக்காக எப்போதும் உழைத்துக்கொண்டிருப்பவர்தான் விஜயகாந்த். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா உள்ள எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளதா? யாரேனும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள் ளது என்று கூறமுடியுமா? இது தான் எங்கள் கூட்டணி. மக்களுக் காக உருவாக்கப்பட்ட மெகா கூட்டணி," என்று பிரேமலதா குறிப்பிட்டார்.
‘சோறுக்கும் பீருக்கும் அழைப்பவரை விரட்டுங்கள்’ - பிரேமலதா
23 Apr 2016 08:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Apr 2016 07:05
அண்மைய காணொளிகள்

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!