சென்னை: குற்றச்செயல்களையும் அசம்பாவித சம்பவங்களையும் குறைக்கும் வகையில் மெரீனா கடற்கரையில் 5 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலிசாரின் எச்சரிக்கையையும் மீறி மெரீனா கடற்கரையில் பலர் குளிக்கிறார்கள். அச்சமயம் சிலர் கடலில் மூழ்கி உயிரிழப்பது வாடிக்கையாகியுள்ளது. இதையடுத்து கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றவும் வழிப்பறி, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து மடக்கிப் பிடிக்கவும் கண்காணிப்புக் கோபுரங்கள் உதவும் என போலிசார் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் வரை 5 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இடங்களில் கோபுரங்களை அமைக்க உள்ளனர். இந்தக் கண்காணிப்பு கோபுரத்தின் மேல் நின்றுகொண்டு காவலர்கள் 'பைனாகுலர்' மூலம் பார்த்து தினமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச் செயல்களைக் குறைக்க 8 கண்காணிப்புக் கோபுரங்கள்
24 Apr 2016 09:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2016 07:34
அண்மைய காணொளிகள்

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!