‘சென்னையைக் கொண்டாடுவோம்’ ஓவிய நிகழ்ச்சி

உலக புவி தினத்தையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 'சென்னையைக் கொண்டாடுவோம்' என்ற கருப்பொருளுடன், சென்னையின் சிறப்புகளை ஓவியமாக வரையும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகர் சிவக்குமார் பசுமையான பக்கிங்ஹாம் கால்வாயை ஓவியமாக சுவரில் வரைந்தார். அவரது மகள் பிருந்தாவும் உதவி செய்தார். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!