கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாவதாக போச்சம்பள்ளி பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அந்நீரை திம்மிநாயக்கன்பட்டி ஏரிக்கு திறந்துவிட்டால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர், விவசாய தேவைகள் பூர்த்தியாகும் என இவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் 50 ஆண்டுகளாக இக்கோரிக்கை நிறைவேறாததால் ஏழு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வைத்ததுடன் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதேபோல் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட 5 கிராம மக்கள் (படம்) தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
தேர்தலைப் புறக்கணிக்கும் 12 கிராமங்கள்
28 Apr 2016 11:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2016 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!