மதுரை: மூவாயிரம் அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணி கார்த்தி கேயன் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 29 வயதான அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறு நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்கள் இருவருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர், தடை செய்யப்பட்ட மலைப் பகுதிக்கு இரவில் சென்றுள்ளனர். அங்கு புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது கார்த்தி கேயன் மூவாயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
மூவாயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளையர் பலி
29 Apr 2016 07:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Apr 2016 08:13
அண்மைய காணொளிகள்

அதிபர் தேர்தலில் நிற்கவிருக்கும் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்

முன்மாதிரி இளையர்கள்: துடிப்பான தொண்டூழியம் - பாகம் 2

வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் தர்மன் சண்முகரத்தினம்

முன்மாதிரி இளையர்கள்: துடிப்பான தொண்டூழியம் - பாகம் 1

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மறுசீரமைப்பு

சட்டவிரோத கடன்கொடுத்தல் நடவடிக்கைகளுக்காக 158 நபர்கள் விசாரணை

ஒடிசா ரயில் விபத்து

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!