மூவாயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளையர் பலி

மதுரை: மூவாயிரம் அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணி கார்த்தி கேயன் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 29 வயதான அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறு நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்கள் இருவருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர், தடை செய்யப்பட்ட மலைப் பகுதிக்கு இரவில் சென்றுள்ளனர். அங்கு புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது கார்த்தி கேயன் மூவாயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!