புதுடெல்லி: மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கல்வி வணிகமயமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் லாப, நட்டமின்றி உன்னதமான சேவையாகக் கருதி கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கல்வி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான நன்கொடை உள்ளிட்ட கட்டணங்களை வசூலிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தகுதி அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள் கல்வி நிறுவனங்களை நிறுவுவது லாபம் சம்பாதிக்கத்தான் என்ற நோக்கம் தவறானது என்று தெரிவித்துள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் பணம் வசூலிப்பது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்
4 May 2016 06:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 May 2016 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!