புதுடெல்லி: மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கல்வி வணிகமயமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் லாப, நட்டமின்றி உன்னதமான சேவையாகக் கருதி கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கல்வி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான நன்கொடை உள்ளிட்ட கட்டணங்களை வசூலிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தகுதி அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள் கல்வி நிறுவனங்களை நிறுவுவது லாபம் சம்பாதிக்கத்தான் என்ற நோக்கம் தவறானது என்று தெரிவித்துள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் பணம் வசூலிப்பது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்
4 May 2016 06:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 May 2016 06:15
அண்மைய காணொளிகள்

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!