தர்மபுரி: கூட்டாட்சியே மக்கள் நலன் காக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக, அதிமுக போல மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிக்காத ஒரே அணி மக்கள் நலக் கூட்டணி தான் என்றார். "தற்போது ஏறுமுகத்தில் உள்ள மக்கள் நலக் கூட்டணி மே 19ஆம் தேதியன்று வெற்றிமுகம் காணப்போகிறது. வழக்குகள் இல்லாத, ஊழல் வழக்குகளில் சிறை செல்லாத தலைவர்களைக் கொண்ட கூட்டணி இது. "50 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல் இது. தற்போதைய ஒரே தேவை ஆட்சி மாற்றம்தான். இனி திமுக, அதிமுகவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது சரியல்ல. மக்கள் நலக் கூட் டணி நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்," என்றார் வாசன்.
கூட்டாட்சியே தமிழக மக்கள் நலன் காக்கும்: வாசன் திட்டவட்டம்
5 May 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 May 2016 06:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!