மதுரை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் குற்றம்சாட்டி உள்ளார். நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்க புதுப்புது உத்திகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். "இரு கட்சிகளும் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து இந்த தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்கத் திட்டமிட்டுள்ளனர். பெட்டிக் கடைகள், பால் வியாபாரிகள் மூலம் பணம் வழங்கக்கூடும். தேர்தல் ஆணையம் இதை தடுக்க வேண்டும்," என்றார் பிருந்தா.
பணம் விநியோகம்: அதிமுக, திமுக மீது பிருந்தா காரத் புகார்
6 May 2016 06:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 May 2016 07:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!