மதுபோதையில் மருத்துவ அவசர வாகனத்தை மறித்தவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது. தனியார் மருத்துவ அவசர வாகனம் ஓட்டுநரான இவர் கெட்டிசெவியூரில் இருந்து கருதம்பாடிபுதூர் சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது எதிர் திசையில் தாறுமாறாக மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாச்சிமுத்து என்பவர் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தார். மேலும் ஷாகுல் அமீதுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். தகவலறிந்து வந்த போலிசார் நாச்சிமுத்துவைக் கைது செய்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!