சென்னை: தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி குற்றம்சாட்டினார். சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், இலவசப் பொருட்களால் எந்தப் பிரச்சினையும் தீராது என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும் என்றார். "மாநிலக் கட்சிகள் இலவச கைபேசி உட்பட பல இலவசங்களை அறிவித்துள்ளன. தமிழக மக்களின் பிரச்சினைகளை இந்தக் கட்சிகள் தீர்க்காது, தீர்க்கவும் முயற்சி மேற்கொள்ளாது. மக்களுக்குத் தேவை நல்ல கல்வி, வேலைவாய்ப்புதான். வறுமையும் ஒழியவேண்டும். இதற்கு இந்த இலவசப் பொருட்கள் உதவாது," என்றார் மாயாவதி. இலவசங்கள் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று குறிப்பிட்ட அவர், இம்மாய வலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது என வலியுறுத்தினார்.
தேர்தல் அறிக்கை என்ற பெயரில் ஏமாற்றும் கட்சிகள்: மாயாவதி கோபம்
10 May 2016 07:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2016 09:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!