மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஜெயா அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்குத் தகுந்த ஒத்துழைப்பு தரவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் வீதிப்பிரசாரம் மேற்கொண்ட அவர், அத்தொகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பையுடன் அசுத்தமாகக் காட்சியளிப்பதாகக் கூறினார். "அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தை ஊழலில் மூழ்கடித்துவிட்டன. தமிழகத்தின் திட்டங்கள் குறித்துப் பேசுவதற்குக்கூட முதல்வரைச் சந்திக்க முடியவில்லை," என்றார் பியூஷ் கோயல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!