கடலூர்: அமைச்சர் சம்பத் மேற்கொண்ட பிரசாரத்தின் போது அவர் மீது காலணிகள் வீசப்பட்டதால் கடலூரில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் திறந்த வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தபோது, இரு இளையர்கள் அவர் மீது காலணிகளை வீசினர். "ஐந்தாண்டுகளாக தொகுதிப் பக்கம் ஏன் வரவில்லை? ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?" என அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இருவரையும் கண்டுகொள்ளாமல் அமைச்சர் சம்பத் அங்கிருந்து வேகமாக கிளம்பிச் சென்றார். எனினும் அவ்விரு இளை யர்களுடன் அதிமுக நிர்வாகிகள் சிலரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் மீது காலணிகள் வீசிய இளையர்கள்
12 May 2016 08:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 May 2016 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!