ராமகிருஷ்ணன்: திமுக, அதிமுகவால் ஊழலை ஒழிக்கவே முடியாது

நெய்வேலி: திமுக, அதிமுகவால் ஊழலை ஒழிக்கவே முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எந்தவித தவறுகளும் நடக்காது என உறுதியளித்தார். "அரசு நிர்வாகத்தில் தவறுகள் நடக்காத வண்ணம் நெறிமுறைக் குழு அமைத்து, அக்குழுவின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தப்படும்.

அதிமுக, திமுக கட்சிகளால் ஊழலை ஒழிக்கவே முடியாது. இவர்களுக்கு மாற்றாக ஒன்று வந்தால் மட்டுமே தமிழகத்தில் ஊழல் ஒழியும். அந்த மாற்றுதான் மக்கள் நலக் கூட்டணி," என்றார் ராமகிருஷ்ணன். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கனிம வளங் கள் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் மணல் கொள்ளை அதிகரித்தது என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!