இரட்டை விரலைக் காட்டியதால் அதிர்ச்சி

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, வெற்றியைக் குறிக்கும் வகையில் ஸ்மிருதி இரானி இரட்டை விரலைக் காட்டியதால் பாஜக வினர் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக இரு விரல்களைக் காட்டினால் அது வெற்றியின் சின்னம். அதனையே, தமிழகத்தில் காட்டினால் அது அதிமுக சின்னமான இரட்டை இலையைக் குறிக் கும். இது தேசிய அரசியலில் இருக்கும் ஸ்மிருதி இரானிக்கு தெரிந்திருக்க வாய்ப் பில்லை என்பதால் ஸ்மிருதியை அருகில் இருந்த தமிழிசை உரிமையோடு தடுத்து நிறுத்தினார். அதற்குப் பிறகு ஸ்மிருதி இரானியின் இரு விரல்களை மடக்கிய தமிழிசை, முழுவதுமாக கையசைக்கச் செய்தார். இதனால் அப்பகுதியில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இரட்டை விரலை மடக்கும் தமிழிசை. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!