சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாமல் வாக்குப்பதிவு அமைதி யாக நடைபெற இன்று முதல் திங்கட்கிழமை வரையிலும் (மே 14, 15, 16) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 19ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது உடன் வரும் தொண்டர்களுக்கு பிரியாணியுடன் 500 ரூபாய் பணமும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று விடுமுறை நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இப்போதே வாங்கி வைக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மாலை உச்சநேரத்தில் கூட்டம் அலைமோதுகிறது என்றும் அதிகமானோர் வாங்கிச் செல்வதால் பெரும்பாலான கடைகளில் மதுபானம் இருப்பு இல்லை என்றும் இணையச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மது வாங்க அலைமோதும் கூட்டம்
14 May 2016 06:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2016 07:53
அண்மைய காணொளிகள்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

அனைத்துலக அளவிலான தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்பு திறன் சோதனையில் சிங்கப்பூர் முதலிடம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!