சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வரு கிறார்கள். இதுவரை மொத்தம் 18 ஆயிரத்து 828 புகார்கள் வந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ரூ.100 கோடியே 32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வருமானவரித் துறையினர் அதிகபட்சமாக ரூ.32 கோடியே 30 லட்சம் கைப்பற்றியுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த சட்டசபைத் தேர்தலில் தான் அதிகபட்சப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்ற மாநில தேர்தல்களில் கூட இவ்வளவு அதிக தொகை கைப்பற்றப் பட்டது கிடையாது," என்று கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.100 கோடியைத் தாண்டியது
14 May 2016 06:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2016 07:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!