தேர்தல் சூதாட்ட வேட்டை

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப்போவது அதிமுகவா? திமுகவா? என்று பந்தயம் கட்டுவதில் பெருமளவுக்குப் பணம் புழங்குகிறதாம். அதுபோல, குறிப்பிட்ட தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் பணம் கட்டப்படுகிறது. விரும் பிய கட்சியை வெற்றிபெறச் செய்ய அவர்கள் சமூக வலைத் தளங்களில் தீவிரமாக இயங்கி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியான நிலையில் சென்னையில் எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சூதாட்டத் தரகர்களை தேடி தேடுதல் வேட்டை நடத்தினர். சூதாட்டம் இப்போது உச்சத்தில் இருக்கும் என்பதால் நகரமெங்கும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!