தங்கும் விடுதிகளில் சோதனை

சென்னை: சென்னையில் திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. வழக்கமாக தங்குபவர்களைத் தவிர வேறு யாரே னும் தங்கியுள்ளனரா என ஒவ்வொரு விடுதியிலும் நேற்று முன்தினம் இரவு போலிசார் விசாரணை நடத்தினர்.

புதிதாக தங்கியுள்ளவர்கள் குறித்து பதிவேட்டில் குறித்துக்கொண்ட னர். தேர்தலின்போது பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு துணை கண்காணிப் பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில வாகனத் தணிக்கையும் நடத்தப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!